Wednesday, September 14, 2005

தேவதையை கண்டேன்

Image hosting by Photobucket

படம் : தேவதையை கண்டேன்
நடிகர்/ நடிகை: தனுஷ், ஸ்ரீதேவி
பாடல் : அழகே பிரம்மனிடம்
பாடல் : (வாலி குழு)

பெண்:: ................ நனனன.... நானனன..... நானனன......


ஆ : அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

ஆ: என் ஆசை நிறைவேறுமா? என் தோழி நீயும் சொல்லம்மா..?

பெண் : ... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆ: அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ: உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான் மனதால் நானும் அன்னையே. மறவேன் என்றும் உன்னையே

பெண்: நான் பாலைவனத்தின் விதை போல் ... நீ பருவம் தந்த மழை போல் என் காதல் செடியில் பூவும் பூத்ததே

ஆ: உந்தன் விழி திறந்திருத்தால் விடியலே தேவை இல்லை

பெண் : உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம் இல்லை

ஆ: இத்தனையும் இனி கிடைக்குமா?

பெண்: கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆ: அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆ: என் இந்த பிறவி என்று இது வரை நினைத்து இருந்தேன் உயிரை உன்னை பார்த்ததும்.. உலகே புதிதானதே

பெண் : என்னை படைத்த அந்த தெய்வம்.. என்னை சுமந்த அன்னை தெய்வம்.. இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..

ஆ: பருவங்கள் ஓடி போகும் உருவங்கள் மாறி போகும்

பெண் : உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்

ஆ: சொன்ன தெல்லாம் இனி நடக்குமா?

பெண் : ... நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்

ஆ: அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் .. நீ என் மனைவியாக வேண்டும் என்று......... ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான் ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன் ..

ஆ: என் ஆசை நிறைவேறுமா? என் தோழி நீயும் சொல்லம்மா..?

பெண் : ... நடக்கும்... நடக்கும் நான் கூட சொல்கிறேன்

0 Comments:

Post a Comment

<< Home