Thursday, September 15, 2005

சந்திரமுகி ( வாராய் ..வாராய் )

Image hosting by Photobucket
படம் : சந்திரமுகி
பாடல் : வாராய் ..வாராய் வாராய்........
பாடியவர்: நிந்தியாஷ்ரி & திப்பூ
வரிகள் : வாலி
இசை: வித்யாசாகர்

பெண் : வாராய் ..வாராய் வாராய்........
வாராய் நான் உன்னை தேடி
வந்தேன் நினைவு கொண்டாடி
மஞ்சமே நான் இட என்னையும் கை தொட
தோகையும் தோலின் மேல் ஆட ........

வாராய் நான் உன்னை தேடி
வந்தேன் நினைவு கொண்டாடி
மஞ்சமே நான் இட என்னையும்
தோகையும் தோலின் மேல் ஆட ........

தோம் தோம் தோம் ..தோம் தோம் தோம்
.......அஆ அஆஆ .............அஆஆ அஆ ......
திரனன திரனன
அஆஆஅ..அகாஆஆஆஆ...
திரனன திரனன
அஆஆஅ..அகாஆஆஆஆ... ஆஆஆஆஅ

நாள் முற்றும் நீ துஞ்ஜ தமிழ் நங்கை இடைத்தேடும்
ஆஆஆ .......வாராதோ சுப யோகம் தான்
கண்ணா நீ மெதுவாக அணைத்தாலே அணையாதோ
வனமாலின் நணல் மோகம் தான்

ஆண் :தனன தீம்த திம்த தீம்தனம்
தனன தீம்த திம்த தீம்தனம்
தனன தீம்த திம்த தீம்தனம்

பெண் : வடியும் ஈர பூவின் தேன் துளி
பருகும் போது ராஜ லீலை தான்
தழுவும் மாது மெல்ல என் மடி தேடுதொ
தலதலதல என இந்த பருவமும்
உனை என்னி தினம் ஒரு தினம்
ஒரு சபலத்தில் துடிப்பது தேராய் தேவனே
வாராய் ..வாராய் வாராய்........

ஆண் : லகலகலகலகலக.....

பெண்: என் பந்தமோ இது நின் பந்தமோ
ஏழு ஜென்ம பந்தத்தின் தொடராகுமோ

ஆண்: என் புஷ்பமோ இது தேன் புஷ்பமோ
எண்ணங்கள் கலந்தாடும் புது புஷ்பமோ

பெண்:விரதமும் விலகனும் வா வா
என் தலைவனும் தழுவனும் நீ வா

ஆண்: பருவத்தின் மனசு ஒன்று அழைக்க
பெண் வனத்தொரு மயிலோடு தொடவா

பெண்: இனி இரவினில் ததும்பிய மனதுனை கலந்திட

ஆண்: சரசமும் பிறந்திட விரகமும் தலைந்திட

பெண்: இளமையின் இனிமைகள் தொட தொட புதுப்பிட

பெண் & ஆண்: இடைவெளி மறைந்திங்கு மருமுரை பழகிட நீ தான் நான் தான்

பெண்: சேர

ஆண்: லகலகலகலகலக.........

தாம் தரிகிட தேம் தரிகிட தொம் தரிகிட
நம் தரிகிட .......
தத தரிகிட திதி தரிகிட தொம் தொம் தரிகிட
நம் நம் தரிகிட ....
தாம் தேம் தொம் நம்
ஜும் ஜும் தா ..
தாம் தேம் தொம் நம்
ஜும் ஜும் ....
தகிட்ட திகிட்ட தொம் கிட்ட நம் கிட்ட
தகதகிட
தத் தலாஙு தொம்
தத் தலாஙு தொம்
தத கித்தலாஙு தொம் ...
.......... தலாஙு நகக்கஜும்
அஅதடேந்த நகக்க ஜும்...

0 Comments:

Post a Comment

<< Home