Thursday, October 13, 2005

தொட்டி ஜெயா(உயிரே என் உயிரே )

Image hosting by Photobucket
படம் : தொட்டி ஜெயா
நடிப்பு : சிம்பு, கோபிகா
இயக்கம் : V.Z. துரை
இசை :ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் : உயிரே என் உயிரே
பாடியவர் : கார்த்திக்,அனுராதா ஸ்ரீராம், பம்பாய் ஜெயஸ்ரீ

[இசை.... தாரா தாரா ரத்த ரத்தத்தாரா....பெண்][2x]

ஆண் :
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே ..
நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி ..
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

இசை....

ஆண் :
இதுவரை எங்கிருந்தோம் ,,?
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்,,?

பெண் :
உனக்குள்ளெ ஒளிந்திருந்தேன்..
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா..?
இன்னும் என்னை புரியலையா..?

ஆண் :
... நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் மனதை நீ கொடுத்தாய்
.... நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அணைத்தாய்

பெண் :
எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

ஆண் :
உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே

பெண் :
என்னருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

ஆண் :
.. நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

[இசை.... தாரா தாரா ரத்த ரத்தத்தாரா....பெண்][2x]

பெண் :
உன்னுடன் இருக்கயிலே.. ..
நிலவுக்கும் சிறகுகள் முளைக்கிறதே
இதுவரை நானும் பார்த்த நிலவா...
இத்தனை வெளிச்சம் கொடுத்த நிலவா...ஆ?

ஆண் :
உன்னுடன் நடக்கயிலே ...
என் நிழல் வண்ணமாய் மாறியதே
முன்னே முன்னே நம் நிழல்கள்
ஒன்றாய் ஒன்றாய் கலக்கிறதே...

பெண் :
.. நீ பேசும் வார்த்தை சேர்த்து வைத்து வாசிக்கிறேன்
உன் சுவாசகாற்று மூச்சில் வாங்கி சுவாசிக்கிறேன்

ஆண் :
... நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
.. நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி

பெண் :
உயிரே என் உயிரே என்னவோ நடக்கிறது
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்கிறது

ஆண் :
ஓ.. ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலை கால் புரியாதே

பெண் :
எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா ரத்த ரத்தத்தாரா........
... நான் வாழ்ந்த ஞாபகம்
தாரா தாரா............

பத்ரி( கலகலக்குது )

படம் : பத்ரி
பாடல் : கலகலக்குது
வரிகள் : வைரமுத்து
பாடகர் : மனோ

தின தின தா..
தின தின தா..
தின தின

கலகலக்குது கலகலக்குது
கொழுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டால்
பார்த்துக்கோ!

என் அண்ணன் தோல் மேலே
பூமாலை ஆக ஆனாலே
அன்பாலே நம் வீட்டை
ஆழும் ராணி ஆனாலே
அதிகாலையில் சுப்பிரபாதம்
கேக்கும் இனிமேல் நம் வீட்டில்
எப்போதும்

அண்ணி உன் வடிவில்
அன்னையை பார்த்தேன்
அன்பினை பார்த்தேன்
இந்த சொந்தம் ஒரு ஆனந்தம்
ஒன்றில் ஒன்றாக
நெஞ்சங்கள் கலக்கும்
பிறர்கென துடிக்கும்
இந்த வாழ்க்கை
ஒரு ஆனந்தம்

திருமணங்கள் எல்லாமே
சொர்க்கத்திலே முடிவாகும்
அண்ணி இவள் திருமணமோ
சொர்க்கத்தையே உருவாக்கும்
நீங்கள் தரும் அன்பினிலே
குழந்தை என மாறுது என் மனம்

அழகான மல்லிப் பூ பொண்ண பாரு
வெக்கத்த ரோசாவா மாறுது பாரு
கண்ணத்தில் கொஞ்சம் சந்தனம் பூசு
காதோட காதல் சங்கதி பேசு

தம்பி உன் குறும்பை
இவள் மிக ரசிப்பாள்
தவறுகள் செய்தால்
தாயை போல
இவள் கண்டிப்பாள்
தம்பி இரவில் தாமதமாக
வீட்டுக்கு வந்தால்
முட்டி போட சொல்லி
கண்டிப்பாள்

எதிர்த்து என்னை ஜெயிற்பதற்கு
யாரும் இல்லை முன்னாலே
அண்ணி ஒரு சொல் சொன்னால்
அடங்கிடுவேன் அன்பாலே
இறைவனுக்கு நன்றி சொல்வோம்
இவள் நமக்கு கிடைத்தது
ஒரு வரம்

Thursday, October 06, 2005

சாணக்யா (ரொம்ப அழகு)

Image hosting by Photobucket
படம் : சாணக்யா
பாடியவர் : கார்திக், ஸதன ஸர்கம்
நடிப்பு : சரத்குமார்,நமித்தா,வடிவெலு
தாயரிப்பு : M.வெங்கடெஷ்
இயக்கம்: விஷ்வாஷ் சுந்தர்
இசை: ஸ்ரிகாந் தேவா
பாடல்: ரொம்ப அழகு

ஆண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

பெண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

ஆண் :
தித்திக்கும் உதடு அழகு தீமுட்டும் பார்வை அழகு தின்டாட வைக்குதை உன் அழகு என்ன மென்னு தின்னும் பற்கள் அழகு

பெண் :
உன்ன ரொம்ப... ரொம்ப... உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடுக்கும்

ஆண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

இசை : (பெண்) .....லா......

ஆண் :
கைவீசி நடந்தா கைத்தட்டி அழைக்கும் கண்ணாடி வலையல்கள் ரொம்ப அழகு

பெண் :
என்னொட இதயம் உன்கையில் துடிக்கும் கெடிக்கார ஓசைகள் ரொம்ப அழகு ஆண் :பாவடையில் குளித்தால் பச்சை தண்ணீ அழகு

பெண் :
தொழின் மேலே கிளியாய் தொற்றி கொண்டால் அழகு

ஆண் :
உன்னை பார்த்த பிறகு உலகமே அழகு

பெண் :
உன்ன... ரொம்ப... உன் பிள்ளை முகம் கொல்லை அழகு.....

ஆண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

பெண் :
... நான.. நான .. தான....

[இசை]

பெண் :
காகித உடலில் உன்னூட விரல்கள் கவிதைகள் கிருக்கினால் ரொம்ப அழகு

ஆண் :
வேரொடு உனை நீ மார்ப்பொடு புதைத்தால் வெண்ணீராய் மாரிய வெர்வை அழகு

பெண் :
மூனு வேலை உணவாய் முத்தம் தந்தால் அழகு
[ஆண்] இல்லை என்ற இடையில்.. இடம் தந்தால் அழகு

பெண் :
யாரும் இல்ல இடத்தில் நீயும் நானும் அழகு

ஆண் :
ஆசை.... தொசை..... உன் பிள்ளை முகம் கொல்லை அழகு

ஆண் :
ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

பெண் :
ஏ.ஏ.. ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு ரொம்ப அழகு நீ ரொம்ப அழகு உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

ஆண் :
தித்திக்கும் உதடு அழகு தீமுட்டும் பார்வை அழகு தின்டாட வைக்குதை உன் அழகு என்ன மென்னு தின்னும் பற்கள் அழகு

பெண் :
உன்ன ரொம்ப... ரொம்ப... உன்ன ரொம்ப ரொம்ப ரொம்ப பிடுக்கும்

சின்னா( யார் யாரோ )

Image hosting by Photobucket
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
நடிப்பு : சிநேகா
படம் : சின்னா
பாடல்: யார் யாரோ
இயக்குநர்: சுந்தர்.சி
இசை: டி. இமானின்

யார் யாரோ நான் பார்த்தேன் ..
யாரும் எனக்கு இல்லை.. ?
என் வழியில் நீ வந்தாய் .. ..
நானும் எனக்கில்லை ..

[இசை..]

கண்ணிரீல் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்.. ..
நீயாக நான் ஆனேன் ...
நீயாக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன் ..
யாரும் எனக்கில்லை ..

[இசை..]

தாயை விடவும் நல்லவனாய்........
தேவதை உனை பார்த்தேன் ..
எங்கோ செல்லும் சாலையிலே .
உனக்குள் தங்கி விட்டேன்.........

[இசை..]

எனை யார் என கேட்டால் ஒரு சொல் பொதும்
.. நீ என நான் சொல்வேன் ......
என் முகவரி கேட்டால் ஒரு வரி பொதும்..
உன் பெயர் நான் சொல்வேன் ..
உனை கடவுள் வந்து கேட்டாலும் ..
....எதிர்ப்பேன்.... தர மாட்டேன்
.....எதிர்ப்பேன் ...தர மாட்டேன்
யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை ..

[இசை..]

கோவம் ஓடும் நரம்புகளில் வீணையை மீட்டுகிறாய் ..
எரியும் தீயாய் நான் இருந்தேன்......!!
.... தீபம் ஏற்றுகிறாய்

[இசை..]

அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும் .
என நான் நினைத்திருந்தேன் ..
.. நீ வாழ்க்கையின் சுவையை...
அறிந்திட வைத்தாய்
---மறுபடி பிறந்துவிட்டேன் ..
உனை உயிரின் உள்ளே நான் சுமப்பேன் .. .
.......வெளியே விட மாட்டேன்
----வெளியே விட மாட்டேன்

........... யார் யாரோ நான் பார்த்தேன்
.. யாரும் எனக்கில்லை ..
என் வழியில் நீ வந்தாய் ..
.. நானும் எனக்கில்லை ..

கண்ணீரில் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்..
.. நீயாக நான் ஆனேன்
... நீயாக நான் ஆனேன்

யார் யாரோ நான் பார்த்தேன் ..

Tuesday, October 04, 2005

காதல் ( இவன் தான் என்)

Image hosting by Photobucket

படம் : காதல்
இசை : ஜோச்சு ஸ்ரீதர்
பாடல் : இவன் தான் என்
பாடகர் : -சுனிதா சாரதி

இவன் தான்... இவன் தான்...
என் கனவோடு வருபவனோ
என் மனதோடு வாழ்பவனோ
என் உயிரோது கலந்தவனோ
என் வயதொடு கரைந்தவனோ
இவன்தான்...

என் இதழோடு சிரிப்பவனோ
என் இரவோடு விழிப்பவனோ
என் இமையாக துடிப்பவனோ
என் சுமையாக இருப்பவனோ

என் கூந்தல் காட்டில் தொலைத்திட்டவனோ
ஏன்னை கூறு போட வருபவனோ
இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!
என் ஆசை முறுக்கி ஆயுள் வரை இவன் இவன்தான்...

என் பாவாடை பூக்களில்
ஒரு தேன் தேட பிறந்தவனோ
என் தேய்கின்ற நிலவுகளை வெறும் நிலவாக்க பிறந்தவனோ

ரரராரரரரரரரரர....ரரராரரரரரரரரர
இந்த சிரிக்கி மனசை பிடித்தவனோ!!

லலலலலலலலா..

காதல் (உனக்கென)

Image hosting by Photobucket
படம் : காதல்
பாடல் :உனக்கென இருப்பேன்
இயக்கம்: பாலாஜி சக்திவேல்
தயாரிப்பாளர்: சங்கர்
இசை: ஸ்ரீதர்
பாடகர் : -கரிஷ்சந்திரன்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்கண்மணியே... கண்மணியே

அழுவதே...கண்மணி....

வழித்துனையாய் நான் இருக்க
உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னைநான்பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்ணிர் துளிகளை கண்கள்தாங்கும்......கண்மணி....
காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா...
கல்லரை மீதுதான் பூத்த பூக்கள்....
என்றுதான் வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்.....
நம் காதல் தடைகளை தாங்கும்

வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வருங்காலம் காயம் மாற்றும்...

நிலா ஒளியை மட்டும் நம்பி நிலை இல்ல வாழ்வதில்ல
மின்மினியும் ஒளிகொடுக்கும்....

தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்... தோழியே...
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோழிலே நீயுமாமே சாயும் போது...
எதிர்வரும் துயரங்கள் அனைத்தயும் நான் எதிப்பேன்

வெண்ணீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்...
உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்...

நான் என்றால் நானே இல்லை நீ தானே நானாய் ஆனேன்...
நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...கண்மணியே
அழுவதேன்...கண்மணி....
வழித் துனையாய் நானிருக்க(3)