சின்னா( யார் யாரோ )

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
நடிப்பு : சிநேகா
படம் : சின்னா
பாடல்: யார் யாரோ
இயக்குநர்: சுந்தர்.சி
இசை: டி. இமானின்
யார் யாரோ நான் பார்த்தேன் ..
யாரும் எனக்கு இல்லை.. ?
என் வழியில் நீ வந்தாய் .. ..
நானும் எனக்கில்லை ..
[இசை..]
கண்ணிரீல் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்.. ..
நீயாக நான் ஆனேன் ...
நீயாக நான் ஆனேன்
யார் யாரோ நான் பார்த்தேன் ..
யாரும் எனக்கில்லை ..
[இசை..]
தாயை விடவும் நல்லவனாய்........
தேவதை உனை பார்த்தேன் ..
எங்கோ செல்லும் சாலையிலே .
உனக்குள் தங்கி விட்டேன்.........
[இசை..]
எனை யார் என கேட்டால் ஒரு சொல் பொதும்
.. நீ என நான் சொல்வேன் ......
என் முகவரி கேட்டால் ஒரு வரி பொதும்..
உன் பெயர் நான் சொல்வேன் ..
உனை கடவுள் வந்து கேட்டாலும் ..
....எதிர்ப்பேன்.... தர மாட்டேன்
.....எதிர்ப்பேன் ...தர மாட்டேன்
யார் யாரோ நான் பார்த்தேன்
யாரும் எனக்கில்லை ..
[இசை..]
கோவம் ஓடும் நரம்புகளில் வீணையை மீட்டுகிறாய் ..
எரியும் தீயாய் நான் இருந்தேன்......!!
.... தீபம் ஏற்றுகிறாய்
[இசை..]
அட இது வரை இங்கே வாழ்ந்தது போதும் .
என நான் நினைத்திருந்தேன் ..
.. நீ வாழ்க்கையின் சுவையை...
அறிந்திட வைத்தாய்
---மறுபடி பிறந்துவிட்டேன் ..
உனை உயிரின் உள்ளே நான் சுமப்பேன் .. .
.......வெளியே விட மாட்டேன்
----வெளியே விட மாட்டேன்
........... யார் யாரோ நான் பார்த்தேன்
.. யாரும் எனக்கில்லை ..
என் வழியில் நீ வந்தாய் ..
.. நானும் எனக்கில்லை ..
கண்ணீரில் கருவானேன் ..
கடல் நீரில் உருவானேன்
உன்னாலே உயிர் ஆனேன்..
.. நீயாக நான் ஆனேன்
... நீயாக நான் ஆனேன்
யார் யாரோ நான் பார்த்தேன் ..
0 Comments:
Post a Comment
<< Home